இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

'காவல்துறை உங்கள் நண்பன்' படைத்த தயாரித்த பீ.ஆர் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை கே.பாலையா இயக்குகிறார். இதில் முதன்மை கதாபாத்திரங்களில் சுரேஷ் ரவி, யோகி பாபு இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இந்த நிலையில் இப்படத்தில் நடிக்க மூன்று கதாநாயகிகள் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். அதன்படி, இதில் தீபா பாலு, ப்ரீகிடா சகா, தேஜா வெங்கடேஷ் ஆகியோர் நடிப்பதாக படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.