ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் |
'காவல்துறை உங்கள் நண்பன்' படைத்த தயாரித்த பீ.ஆர் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை கே.பாலையா இயக்குகிறார். இதில் முதன்மை கதாபாத்திரங்களில் சுரேஷ் ரவி, யோகி பாபு இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இந்த நிலையில் இப்படத்தில் நடிக்க மூன்று கதாநாயகிகள் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். அதன்படி, இதில் தீபா பாலு, ப்ரீகிடா சகா, தேஜா வெங்கடேஷ் ஆகியோர் நடிப்பதாக படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.