நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
'காவல்துறை உங்கள் நண்பன்' படைத்த தயாரித்த பீ.ஆர் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை கே.பாலையா இயக்குகிறார். இதில் முதன்மை கதாபாத்திரங்களில் சுரேஷ் ரவி, யோகி பாபு இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இந்த நிலையில் இப்படத்தில் நடிக்க மூன்று கதாநாயகிகள் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். அதன்படி, இதில் தீபா பாலு, ப்ரீகிடா சகா, தேஜா வெங்கடேஷ் ஆகியோர் நடிப்பதாக படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.