ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
ஹிந்தியில் அமிதாப் பச்சன், டாப்சி நடிப்பில் வரவேற்பை பெற்ற ‛பிங்க்' படம் தமிழில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீ-மேக் ஆகி வரவேற்பை பெற்றது. வினோத் இயக்கினார். இந்த படம் வெளியாகி 4 ஆண்டுகளை கடந்த நிலையில் விமர்சகர் ஒருவர், 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்தது அஜித் எடுத்த தவறான முடிவு என குறிப்பிட்டார்.
இதற்கு பதிலடி தந்த காயத்ரி, ‛‛ஒரு படத்தின் வெற்றி வசூல் எனும் அளவுகோலை தாண்டி சமூகத்தில் அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் பொருத்து இருக்க வேண்டும். பல ஆண்டுகளாக இந்த சமூகத்தில் விவாதிக்க வேண்டிய ஒரு விஷயத்தை இந்தபடம் மூலம் அஜித் துவங்கி வைத்துள்ளார்'' என தெரிவித்துள்ளார்.