சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை |
நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து 'ஜெயிலர், லால் சலாம்' ஆகிய படங்களில் நடித்து வந்தார். அவற்றின் படப்பிடிப்பு முடிந்த பின் ஓய்வெடுக்க விரும்பி மாலத் தீவிற்கு கடந்த பத்து தினங்களுக்கு முன்பு சென்றார். அங்கு அவர் கடற்கரையில் கடந்த புகைப்படம் கூட சமூக வலைத்தளங்களில் வெளியானது.
பத்து நாட்களுக்கும் மேலாக அங்கு ஓய்வெடுத்துவிட்டு தற்போது சென்னை திரும்பியுள்ளார். நாளை ஜுலை 28ம் தேதி அவர் நடித்து ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக உள்ள 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக தனது சுற்றுலாவை முடித்துக் கொண்டு வந்துள்ளார்.
ரஜினிகாந்த் மாலத் தீவிலிருந்து சென்னைக்குத் தங்களது விமானத்தில் திரும்பியதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.