இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ரஜினிகாந்த் தற்போது ‛ஜெயிலர்' மற்றும் லால் சலாம் ஆகிய இரண்டு படங்களிலும் நடித்து முடித்து விட்டார். இதில் ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதை அடுத்து ஜெய்பீம் ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். சமீபகாலமாக இந்திய சினிமாவைச் சார்ந்த நடிகர்- நடிகைகள் மாலத்தீவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அங்கு தாங்கள் கடற்கரையில் ஜாலியாக சுற்றி திரிவது, கடல் நீரில் குளிப்பது போன்ற புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். இப்படியான நிலையில், தற்போது நடிகர் ரஜினியும் மாலத்தீவு சென்றுள்ளார். அவர் சென்ற இந்த தகவலை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தங்களது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அதோடு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.