8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் | ‛வாரணாசி' படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா! | பிளாஷ்பேக்: எம் ஜி ஆர், சிவாஜியை மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வைக்க விரும்பிய ஏ வி எம் | திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஆளுங்கட்சி தலையீடு: தயாரிப்பாளர்கள் குமுறல் | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! |

நடிகர் துல்கர் சல்மான் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கிங் ஆப் கோதா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது மற்றொரு புதிய படத்தை ஒப்பந்தம் செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின் படி, தமிழ், தெலுங்கு என இரு மொழியில் உருவாகும் இந்த படத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார். இந்த படத்தை தெலுங்கு நடிகர் ராணா டகுபதி தனது ஸ்பிரிட் மீடியா தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்த படத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உள்ள முக்கியமான நடிகர்கள், நடிகைகள் நடிக்கின்றனர். இந்த படத்தை குறித்து துல்கர் சல்மான் பிறந்தநாள் ஜூலை 28 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.