ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! | 48 வயதில் கன்றாவியான ரிலேஷன்ஷிப் : மீண்டும் ஒரு ஏமாற்றத்தில் புலம்பிய சுசித்ரா | ‛கோர்ட்' பட ரீமேக்கில் இணையும் அடுத்த பிரபலங்கள் | கதை நாயகன் அவதாரத்திற்கு தயாராகி வரும் பால சரவணன்! | நான் இந்திய சினிமாவின் ரசிகன்: ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் | ஐடி ஊழியர் கடத்தி, தாக்குதல் : நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு | 25 ஆண்டுகளுக்குபின் வடிவேலு, பிரபுதேவா கூட்டணி: முன்னே மாதிரி வொர்க் அவுட் ஆகுமா? | 'வீரவணக்கம்' பட புரமோஷனில் கலந்துகொள்ளாத சமுத்திரக்கனி | சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! |
நடிகர் துல்கர் சல்மான் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கிங் ஆப் கோதா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது மற்றொரு புதிய படத்தை ஒப்பந்தம் செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின் படி, தமிழ், தெலுங்கு என இரு மொழியில் உருவாகும் இந்த படத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார். இந்த படத்தை தெலுங்கு நடிகர் ராணா டகுபதி தனது ஸ்பிரிட் மீடியா தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்த படத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உள்ள முக்கியமான நடிகர்கள், நடிகைகள் நடிக்கின்றனர். இந்த படத்தை குறித்து துல்கர் சல்மான் பிறந்தநாள் ஜூலை 28 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.