விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் | நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரான மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் | நடிகர் பாலாவின் மனைவிக்கு லாட்டரியில் 25 ஆயிரம் பரிசு |
நடிகர் விஷால் தற்போது மார்க் ஆண்டனி படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து இயக்குனர் ஹரி இயக்கும் தனது 34வது படத்தில் விஷால் நடிக்கவுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்தமாதம் ஜூன் முதல் வாரத்தில் துவங்குகிறது. படப்பிடிப்பை துவங்கும் முன்பே இந்த படத்திலிருந்து கிளிம்ஸ் வீடியோ வெளியாகும் என்கிறார்கள். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் யோகி பாபு ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற இடங்களில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். விரைவில் இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகை அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.