'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் |
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஷ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ரிலீஸிற்கு தயாராக உள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்' 2. இப்போது இந்த படத்தின் புரோமோஷனில் படக்குழு ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஜெயம் ரவி, ''பொன்னியின் செல்வன் 1' படத்திற்கு கொடுத்த வரவேற்பு போன்று, அதன் இரண்டாம் பாகத்திற்கும் கொடுப்பீர்கள் என நம்புகிறோம். இந்த படத்திற்காக நிறைய நேர்காணல்களில் நான் பங்கேற்றுபோது 'பொன்னியின் செல்வன் 1' படத்தை எந்த படத்துடன் ஒப்பிட்டு பார்க்கிறீர்கள் என கேட்பார்கள். அதற்கு நான், 'பொன்னியின் செல்வன் 2' உடன் ஒப்பிட்டு பாருங்கள் என தெரிவித்தேன். மணிரத்னம் இயக்கிய 'நாயகன் படத்தின் இரண்டாம் பாகம் உருவானால் அதில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது என தெரிவித்துள்ளார்.