பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த நயன்தாரா, ராஷ்மிகா | 5 மொழிகளில் சொந்தக் குரலில் பேசிய பிருத்விராஜ் | த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் : மன்சூர் அலிகானுக்கு கோர்ட் கேள்வி | இயக்குனராக தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது | தெலுங்கில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா | தனுஷ் குரலில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் இரண்டாவது பாடல்! | சேதுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்ரம் | இரண்டு விஜய் சேதுபதி படங்களில் முக்கிய தோற்றத்தில் பப்லு பிரித்விராஜ் | காமெடி படங்கள் தான் பிடிக்கும் : பார்வதி சொல்லுகிறார் | ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் 'இ மெயில்' |
ரா.கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ள படம் ‛நித்தம் ஒரு வானம்'. ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். வித்தியாசமான காதல் கதையில் உருவாகி உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து மற்ற பணிகள் நடந்து வந்தன. கோபி சுந்தர் இசையமைக்க, விது அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி வருகிற நவ.,4ல் இந்த படம் வெளியாக உள்ளது. அன்றைய தினம் தான் சுந்தர் சி இயக்கி உள்ள காபி வித் காதல் படமும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.