நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? |
மாநாடு, மன்மதலீலை படங்களை தொடர்ந்து நாகசைதன்யா நடிக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. கிர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகிறது. இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர்.
இந்த படத்தில் வில்லனாக நடிக்க சில நடிகர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் இப்போது ஜீவா கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை தொடர்ந்து பிரியாமணியும் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். மேலும் நடிகர் சம்பத்தும் இந்த படத்தில் இணைந்துள்ளார்.