7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா |
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தற்போது வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தபடம் தெலுங்கில் வாரிசுடு என்ற பெயரில் வெளியாகிறது. மேலும் பொங்கலுக்கு வெளியாகும் இந்த படம் அதே நாளில் ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகை என்பதால் இரண்டு மொழிகளிலும் ஒரே நாளில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது சங்கராந்திக்கு பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் மற்றும் பாலகிருஷ்ணாவின் 107 வது படமும் வெளியாவதால் தியேட்டர் பிரச்சினை காரணமாக விஜய்யின் வாரிசு படத்தை தெலுங்கில் சங்கராந்தி முடிந்து நான்கு நாட்களுக்கு பிறகு வெளியிட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக டோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. என்றாலும் தமிழில் திட்டமிட்டபடி பொங்கலுக்கு வாரிசு படம் வெளியாகிறது.