ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
நடிகர் விக்ரம் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' மற்றும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் நடித்து முடித்துள்ளார். கோப்ரா திரைப்படம் நாளை ஆக., 10ம் தேதியும், பொன்னியின் செல்வன் படம் செப்., 30ம் தேதியும் வெளியாக இருக்கிறது.
தற்போது விக்ரம் கோப்ரா படத்திற்காக பல மொழிகளில் தீவிரமாக புரொமோஷன் செய்து வருகிறார். இந்நிலையில் விக்ரம் கன்னட இயக்குனர் பவன் குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பவன் குமார் கன்னடத்தில் யூ-டர்ன் மற்றும் லூசியா ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது அவர் விக்ரம் நடிப்பில் தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகும் புதிய படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த படம் மூலம் விக்ரம் கன்னடத்தில் அறிமுகமாக இருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது.