ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
லத்தி படத்தில் நடித்து முடித்ததை அடுத்து தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து வருகிறார் விஷால். மாநாடு படத்தைத் தொடர்ந்து இந்த படத்திலும் அதிரடி வில்லனாக நடிக்கிறார் எஸ்.ஜே. சூர்யா. விஷால், எஸ் .ஜே .சூர்யா ஆகிய இரண்டு பேருமே இந்த படத்தில் வித்தியாசமான தோற்றங்களில் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் , ஹிந்தி என பான் இந்தியா படமாக உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தோடு முடிவடைந்து விடும் என்று தெரிவித்துள்ள தயாரிப்பாளர் வினோத்குமார், அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் படம் திரைக்கு வர இருப்பதாக தெரிவித்திருக்கிறார் .