ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மாஜி ஹீரோயின்களான குஷ்புவும், ரம்பாவும் விஜய் நடித்த மின்சார கண்ணா என்ற படத்தில் இணைந்து நடித்தவர்கள். அப்போது அவர்களுக்கிடையே நல்ல நட்பு ஏற்பட்டது. திருமணத்திற்கு பிறகு ரம்பா கனடா நாட்டுக்கு சென்றபோதும் அவர்களின் நட்பு விட்டுப்போகவில்லை. இந்நிலையில் சமீபத்தில் ரம்பா தனது குழந்தைகளுடன் சென்னை வந்தபோது தனது மகள்களுடன் சென்று சந்தித்துள்ளார் குஷ்பு. அப்போது எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள குஷ்பு, நீண்ட இடைவெளிக்கு பிறகு எனது தோழி ரம்பா மற்றும் அவரது குழந்தைகளை நேரில் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. அவருடன் பிரியாணி சாப்பிட்டதும் அவரது குழந்தைகளுடன் பேசி மகிழ்ந்ததும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என்று பதிவிட்டுள்ளார் குஷ்பு.