என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
அஹமது இயக்கத்தில் ஜெயம் ரவி, டாப்சி நடிப்பில் ‛ஜன கன மன' படம் உருவாகிறது. பாதி படப்பிடிப்பு வளர்ந்த நிலையில் சில காரணங்களால் இந்த படம் நின்று போய் உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை ஒதுக்கி வைத்துவிட்டு மீண்டும் அஹமது - ரவி கூட்டணியில் மற்றொரு படம் தயாராகிறது. இதில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். தனி ஒருவன் படத்திற்கு பின் மீண்டும் இவர்கள் இணைந்துள்ளனர். 50 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா பணியாற்றுவார் என கூறப்பட்டது. தற்போது அவருக்கு பதில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளாராம்.