ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் வெளியீடு | 200 சவரன் நகை கொள்ளை - புதிய புகார் அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | மணிரத்னத்தின் மீதான வழக்கு தள்ளுபடி | ஸ்கை டைவிங்கில் அசத்திய அஞ்சு குரியன் | பிரதமரை சந்தித்த ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட குழுவினர் | சமந்தா நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்கிறாரா? | மதுபான பிசினஸில் இறங்கிய ஷாரூக்கான் மகன் ஆரியன்கான்! | பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மருதநாயகத்தை தூசி தட்டும் கமல் | எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து சொன்ன அஜித்குமார் | தீண்டாமை பிரச்னையா : தியேட்டர் நிர்வாகம் விளக்கம் ; ஊழியர்கள் மீது வழக்குபதிவு |
தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் தற்போது தாய்லந்து நாட்டில் தங்களது ஹனிமூனைக் கொண்டாடி வருகிறார்கள்.
விக்னேஷ் சிவன் தங்களது ஹனிமூன் புகைப்படங்கள் சிலவற்றை தொடர்ந்து வெளியிடுகிறார். காதலிக்கும் போதுதான் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டீர்களே, கல்யாணம் ஆகிவிட்ட பின்னும் மீண்டும் இப்படி புகைப்படங்களை வெளியிடலாமா, 90ஸ் கிட்ஸ்களை வெறுப்பேற்றலாமா என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் பொங்கி வருகிறார்கள்.
மேலும், ஹனிமூனுக்குச் செல்வதென்றால் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகிய இருவர் மட்டும்தானே சென்றிருப்பார்கள். அப்படியிருக்க தங்களது நெருக்கமான புகைப்படங்களை யாரை வைத்து எடுக்க வைத்திருப்பார்கள் என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.