இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

நடிகர் சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தெலுங்கு நடிகை க்ரீத்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் மலையாள நடிகை மமிதா பைஜூவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் .
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று சமீபத்தில் முடிந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பை ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது .இந்நிலையில் சூர்யா 41 படத்தின் தலைப்பு குறித்து தகவல் இணையத்தில் பரவி வருகிறது . இந்த படத்திற்கு வணங்கான் அல்லது கடலாடி என்று படத்திற்கு தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் தலைப்பு குறித்த அதிகாரபூர்வ அறிவுப்பு விரைவில் வெளியாகலாம்