ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி | பிளாஷ்பேக்: பிரிந்த இசை அமைப்பாளர்கள் | பிளாஷ்பேக்: முதல் பிளாஷ்பேக் படம் | பேயுடன் பர்ஸ்ட் நைட் கொண்டாடிய ஹீரோ: 'மெஸன்ஜர்' படத்தில் புதுமை | தெலுங்கில் தோல்வி அடைந்த பைசன்: தமிழில் விருதுகளை அள்ளுமா? | கடந்த 10 ஆண்டில் சினிமா தயாரிப்பாளர்கள் நிலை: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கவலை | பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி |

கடந்த சில ஆண்டுகளாக காதலர்களாக வலம் வருகின்றனர் நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி. அடிக்கடி இருவரின் ரொமான்ட்டிக்கான படங்களை விக்னேஷ் சிவன் வெளியிடுவார். வெளியூர், வெளிநாடு சென்றால் அங்கிருந்தும் ரொமான்டிக் போட்டோக்களை பகிர்வார். சமீபகாலமாக கோயில் கோயிலாக இருவரும் சுற்றி வருகின்றனர். அந்தவகையில் இன்று(ஏப்., 28) திருப்பதியில் இருவரும் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படம் இன்று திரைக்கு வந்துள்ள நிலையில் படம் வெற்றி பெற வேண்டி இருவரும் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.