14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
'சூரரைப் போற்று', 'ஜெய் பீம்', 'எதற்கும் துணிந்தவன்' ஆகிய படங்களைத் தொடர்ந்து சூர்யா தனது அடுத்த படமான 'சூர்யா 41' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிப்பு தற்போது கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது .
'கோமாளி' புகழ் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுடன் சூர்யாவின் மகன் தேவ் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தேவுக்கும், அவருடன் அருகில் இருக்கும் மற்றொரு சிறுவனுக்கும் ஒரு காட்சியை பிரதீப் ரங்கநாதன் விளக்குவது போல அப்புகைப்படம் உள்ளது. எனவே பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தில் தேவ் நடிகராக அறிமுகமாகிறார் என தகவல்கள் பரவி வருகின்றன. இருப்பினும் இந்த செய்தி இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை .