'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் | த்ரிஷ்யம்-3க்கு முன்பாக புதிய படத்தை ஆரம்பித்த ஜீத்து ஜோசப் | பிளாஷ்பேக்: காணாமல் போன நல்ல இயக்குனர் |
இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான 'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது மோகன்ஜி தனது அடுத்த படத்திற்காக செல்வராகவனுடன் கூட்டணி அமைத்துள்ளார். கர்ணன் படத்தில் வில்லனாக மிரட்டிய நடிகர் நட்ராஜ் இந்த படத்திலும் வில்லனாக நடிக்கிறார். இந்நிலையில் இன்று(ஏப்., 16) இந்த படம் துவங்கி உள்ளது. அதோடு படத்திற்கு பகாசூரன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பூஜை சேலம் அருகில் உள்ள முத்துமலை முருகன் கோவிலில் நடைபெற்றது. திங்கள் முதல் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.