மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
கார்த்தி நடிப்பில் விருமன் படத்தை இயக்கி முடித்துள்ளார் முத்தையா. இந்நிலையில் அடுத்தப்படியாக விஷால் நடிக்கும் 34வது படத்தை அவர் இயக்கப் போகிறார். இந்த படத்தை ஜீ ஸ்டுடியோ மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் இணைந்து தயாரிக்கின்றனர். ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு விஷால் நடித்த மருது என்ற படத்தை இயக்கினார் முத்தையா. அதையடுத்து 6 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் விஷாலும், முத்தையாவும் இணையப் போகிறார்கள். மேலும், வீர வாகை சூடும் படத்தை அடுத்து துப்பறிவாளன்- 2, லத்தி, மார்க் ஆண்டனி போன்ற படங்களில் தற்போது பிசியாக நடித்து வருகிறார் விஷால்.