ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
கோலிவுட்டில் அம்மா கதாபாத்திரம் என்றாலே நம் நினைவுக்கு வருவது நடிகை சரண்யா பொன்வண்ணன் தான். தற்போது இயக்குனர் விஷ்ணு ராமகிருஷ்ணன் இயக்கம் புதிய படத்தில் முன்னனி கதாநாயகியாக இவர் நடிக்கிறார்.
இது குறித்து இயக்குனர் கூறியதாவது : "சரண்யா பொன்வண்ண ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பதை உடைக்க விரும்பினேன், அதனால் கேங்ஸ்டராக நடிக்க வேண்டும் என சரண்யா அவர்களை அணுகினேன். இந்த கதாபாத்திரத்திற்கும் கச்சிதமாக இருப்பார் என்று அவரிடம் கூறினேன். இந்தப் படத்தில் ராஜ் வர்மா வில்லனாகவும், அம்சத் கான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தன்னுடைய குடும்பத்தினருக்கு ஒரு பிரச்னை ஏற்படும் போது சரண்யா கேங்ஸ்டர் வழியை கையில் எடுக்கிறார் என்பது தான் கதை” என்றார் .