பிளாஷ்பேக்: 'இசைப் பேரரசி' எம் எஸ் சுப்புலக்ஷ்மியின் கலைச் சேவைக்கு வித்திட்ட “ஸேவாஸதனம்” | நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பிய வீர தீர சூரன் வில்லன் நடிகர் | 12 நாட்கள் குளிக்காமல் படப்பிடிப்பிற்கு சென்றேன் : உண்மையை உடைத்த அமீர்கான் | தொடர் வெற்றி : அடுத்தடுத்து வெளியாகும் சசிகுமார் படங்கள் | கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு | சிம்ரனை தொடர்ந்து இலங்கை தமிழ் பேசும் தேவயானி | தக் லைப் அப்பா, மகன் மோதல் கதையா? |
ஆச்சார்யா, காட்பாதர், போலா சங்கர் படங்களில் நடித்து வரும் சிரஞ்சீவி அடுத்து விசாகப்பட்டினத்தை பின்னணி கதையாகக்கொண்ட ஒரு படத்தில் நடிக்கிறார். ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.
இந்த படத்தில் தெலுங்கு சினிமாவின் மற்றுமொரு முன்னணி நடிகராக வலம் வரும் ரவிதேஜா சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக இவருக்கு கணிசமான தொகையும் சம்பளமாக வழங்கப்பட உள்ளதாம். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.