அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பிரபுதேவா நடிக்கும் 58வது படம் பூஜையுடன் சென்னையில் தொடங்கப்பட்டது. ரேக்ளா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை இயக்குனர் மிஷ்கின் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். வால்டர் படத்தை இயக்கிய அன்பு இப்படத்தை இயக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படத்தின் பூஜையில் தயாரிப்பாளர்கள் பைவ் ஸ்டார் கதிரேசன். சி வி. குமார் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். இப்படத்தில் பிரபுதேவாவுடன் வாணிபோஜன், ரோபோ சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள்.