ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் படமான ஸ்ரீதரின் முதல் கதை | காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு... |
சாணிக்காயிதம், பீஸ்ட் படங்களில் நடித்துள்ள இயக்குனர் செல்வராகவன் தற்போது தனுஷ் நடிக்கும் நானே வருவேன் என்ற படத்தை இயக்கி வருகிறார். தனுஷ் இரண்டு வேடங்களில் நடிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் தற்போது தனது மனைவி கீதாஞ்சலி மற்றும் பிள்ளைகளுடன் தாஜ்மஹாலுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார் செல்வராகவன். மனைவி, பிள்ளைகளுடன் தாஜ்மஹாலின் முன்பு நின்று புகைப்படங்கள் எடுத்துள்ளார் அந்த புகைப்படங்களை கீதாஞ்சலி வெளியிட்டுள்ளார்.