சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
அரசியலுக்கு வருவதாக நடிகர் ரஜினிகாந்த் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சொல்லி வந்த. புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் மகேந்திரன். ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். இவர் என்றைக்கு ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறாரோ, அன்றைக்குத் தான் தன்னுடைய முதல் ஓட்டை செலுத்த வேண்டும் என்று 30 ஆண்டுகளாக ஓட்டளிக்காமல் இருந்திருக்கிறார். தனது மனைவி தேர்தலில் போட்டியிட்டபோது கூட மகேந்திரன் ஓட்டு செலுத்தவில்லை. ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று உறுதியாக அறிவித்த நிலையில் இன்று(பிப்., 19) நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனது முதல் ஓட்டை பதிவு செய்திருக்கிறார் மகேந்திரன்.