சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
அரசியலுக்கு வருவதாக நடிகர் ரஜினிகாந்த் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சொல்லி வந்த. புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் மகேந்திரன். ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். இவர் என்றைக்கு ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறாரோ, அன்றைக்குத் தான் தன்னுடைய முதல் ஓட்டை செலுத்த வேண்டும் என்று 30 ஆண்டுகளாக ஓட்டளிக்காமல் இருந்திருக்கிறார். தனது மனைவி தேர்தலில் போட்டியிட்டபோது கூட மகேந்திரன் ஓட்டு செலுத்தவில்லை. ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று உறுதியாக அறிவித்த நிலையில் இன்று(பிப்., 19) நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனது முதல் ஓட்டை பதிவு செய்திருக்கிறார் மகேந்திரன்.