'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் ஜோக்கர், ஆண்தேவதை படங்களை தொடர்ந்து சூர்யா தயாரித்த ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற படத்திலும் நடித்திருந்தார். அதையடுத்து தற்போது இடும்பன்காரி மற்றும் மலையாளத்தில் மம்முட்டியுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பொங்கல் தினத்தை ஒட்டி தனது பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ள ரம்யா பாண்டியன், தனது மாடித் தோட்டத்தில் விளைந்த மஞ்சளை அறுவடை செய்திருக்கிறார்.
அதுகுறித்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அதோடு வளமான விளைச்சலைத் தந்த இயற்கை அன்னைக்கு தான் நன்றி செலுத்துவதாகவும், இந்த பொங்கல் நன்னாளில் மாடித்தோட்டத்தில் மஞ்சளை அறுவடை செய்தது மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.