‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' | யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை: சிவகார்த்திகேயன் |
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக திகழ்ந்த ஜோதிகா, சூர்யாவுடனான திருமணத்துக்கு பின் நடிப்பில் இருந்து சிலகாலம் ஓய்வெடுத்தார். பிள்ளைகள் வளர்ந்து பிறகு ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகாவுக்கு 36 வயதினிலே, மகளிர் மட்டும், காற்றின் மொழி உள்ளிட்ட படங்கள் கம்பேக்காக அமைந்தன.
ஜோதிகா நடிப்பில் கடைசியாக உடன்பிறப்பே படம் ஓடிடியில் வெளியானது. கொரோனா காரணமாக சிலகாலம் நடிக்காமல் இருந்த ஜோதிகா இப்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். வசனகர்த்தா பொன்.பார்த்திபன் சொன்ன கதையை ஓகே சொல்லி வைத்துள்ளார். அதையடுத்து இயக்குனர் ப்ரியா இயக்கத்திலும் நடிக்க இருக்கிறாராம்.