விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை | நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் |

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் திரைக்கு வந்திருக்கும் படம் அமரன். வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையில் உருவான இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் மூலம் அடுத்த லெவலுக்கு சென்றிருக்கிறார் சிவகார்த்திகேயன். அதேபோல் இப்படத்தில் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபக்கா வர்கீஸ் வேடத்தில் நடித்த சாய் பல்லவி நடிப்புக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த நேரத்தில் அமரன் படத்தை பார்த்த நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராமில் அவரது நடிப்பை பாராட்டி ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், ஜெய் பீம் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அடுத்த கிளாசிக் படம் இந்த அமரன். இப்படத்தின் கடைசி 10 நிமிடத்தில் சாய் பல்லவி நடிப்பு என் இதயத்தை வென்றுவிட்டது என்று அவரது நடிப்பை வெகுவாக பாராட்டி இருக்கிறார் ஜோதிகா.




