25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
ப்ளூசட்டை மாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஆன்டி இண்டின் படம் 1989ல் நாகராஜன் கதை எழு, பாலாசிங், மனுஷ்நந்தன் நடிக்க, ஞாநி சங்கரன் இயக்கிய ‛யார்' என்ற குறும்படத்தை போலவே இருப்பதாக புது சர்ச்சை உருவாகியுள்ளது. இந்நிலையில், ஆன்டி இண்டியன் படம் திரையிடப்பட்ட சில தியேட்டர்களில் அரசியல் கட்சியினர் சிலர் புகுந்து, படத்தை திரையிட விடாமல் ரகளை செய்வதாக படக்குழுவினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.