சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
ப்ளூசட்டை மாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஆன்டி இண்டின் படம் 1989ல் நாகராஜன் கதை எழு, பாலாசிங், மனுஷ்நந்தன் நடிக்க, ஞாநி சங்கரன் இயக்கிய ‛யார்' என்ற குறும்படத்தை போலவே இருப்பதாக புது சர்ச்சை உருவாகியுள்ளது. இந்நிலையில், ஆன்டி இண்டியன் படம் திரையிடப்பட்ட சில தியேட்டர்களில் அரசியல் கட்சியினர் சிலர் புகுந்து, படத்தை திரையிட விடாமல் ரகளை செய்வதாக படக்குழுவினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.