22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
ப்ளூசட்டை மாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஆன்டி இண்டின் படம் 1989ல் நாகராஜன் கதை எழு, பாலாசிங், மனுஷ்நந்தன் நடிக்க, ஞாநி சங்கரன் இயக்கிய ‛யார்' என்ற குறும்படத்தை போலவே இருப்பதாக புது சர்ச்சை உருவாகியுள்ளது. இந்நிலையில், ஆன்டி இண்டியன் படம் திரையிடப்பட்ட சில தியேட்டர்களில் அரசியல் கட்சியினர் சிலர் புகுந்து, படத்தை திரையிட விடாமல் ரகளை செய்வதாக படக்குழுவினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.