நீதிமன்றத்தில் உறுதி அளித்தபடி சாமுண்டீஸ்வரி கோவிலில் வழிபட்ட ரன்வீர் சிங் | போலீஸ் ஸ்டேஷனில் எங்களை மிரட்டி எழுதி வாங்கினார்கள் : திரிஷ்யம் நடிகை குற்றச்சாட்டு. | விவாகரத்துக்கு பிறகு ரூ.120 கோடி கேட்கும் முன்னாள் மனைவி அம்ரிதா : பாலா கண்ணீர் பேட்டி | கிராமத்துக் கதையில் நாயகனாக நடிக்கும் ரகுமான் | ஊர்வசியுடன் நடிக்க பயம் : ஜெயராம் | காஷ்மீர் பள்ளிக்கு ஒரு கோடி நிதி வழங்கிய அக்ஷய் குமார் | ருக்மணி வசந்த் கவர்ச்சி படங்களை வெளியிட்ட இருவர் பிடிபட்டனர் | பிளாஷ்பேக் : ரஜினியை ஹீரோவாகிய இயக்குனரை பற்றி தெரியுமா? | பிளாஷ்பேக் : எங்கே மோகனா? | மே 29ல் ஓடிடி.,யில் வெளியாகும் ‛லீடர்' |

சண்முகம் முத்துசாமி இயக்க, ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிக்கும் படம் இன்று தொடங்கியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படம், வடசென்னையை மையமாக கொண்ட, ஆக்சன் பாணியில் காதல் கலந்து உருவாகிறது. யோகிபாபு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் இதுவரை பார்க்காத ஹரிஷ் கல்யாணை காணலாம் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.




