ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர் செல்வராகவன் தற்போது நடிகராகவும் பயணித்து வருகிறார். சாணிக்காயிதம் படத்தை தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடிக்கிறார். இதுதவிர தனது தம்பியும், நடிகருமான தனுஷை வைத்து நானே வருவேன் படத்தையும் இயக்கி வருகிறார். இந்நிலையில் காதல் குறித்து இவர் கூறுகையில், ‛ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மனதை குத்தி, கிழித்து, உடைத்து சுக்கு நுாறாய் போட்ட காதல் ஒன்று இல்லாமல் இருக்காது'' என தனக்கு இருந்த பழைய காதலை நினைவு கூர்ந்துள்ளார்.