புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். பிரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் வருகிற பிப்ரவரி 4-ந்தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தற்போது ஹரி இயக்கத்தில் முதன்முறையாக அருண்விஜய் நடித்துள்ள யானை படமும் பிப்ரவரி 4-ந்தேதி வெளியாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நடந்து முடிந்துள்ள நிலையில் இறுதிக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. இப்படத்தில் அருண்விஜய்யுடன் பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.