விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். பிரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் வருகிற பிப்ரவரி 4-ந்தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தற்போது ஹரி இயக்கத்தில் முதன்முறையாக அருண்விஜய் நடித்துள்ள யானை படமும் பிப்ரவரி 4-ந்தேதி வெளியாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நடந்து முடிந்துள்ள நிலையில் இறுதிக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. இப்படத்தில் அருண்விஜய்யுடன் பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.