'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா | 'குபேரா' படத்திற்கு அழுத்தம் கொடுத்த ஓடிடி நிறுவனம் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு |
மலையாளத்தில் ஆமென், அங்கமாலி டைரிஸ், ஜல்லிகட்டு உள்ளிட்ட முக்கியமான படங்களை இயக்கிய லிஜோ ஜோஸ் மல்லிசேரி தமிழ், மலையாளத்தில் இயக்கும் படம் நண்பகல் நேரத்து மயக்கம். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். மம்முட்டியே படத்தை தயாரிக்கிறார்.
வேளாங்கன்னியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. தற்போது பழனியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக இந்த படத்தை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் இந்த படத்தில் இணைந்துள்ளார். பழனியில் நடந்து வரும் படப்பிடிப்பில் அவர் மம்முட்டியுடன் இணைந்து நடித்து வருகிறார்.