பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
மலையாளத்தில் ஆமென், அங்கமாலி டைரிஸ், ஜல்லிகட்டு உள்ளிட்ட முக்கியமான படங்களை இயக்கிய லிஜோ ஜோஸ் மல்லிசேரி தமிழ், மலையாளத்தில் இயக்கும் படம் நண்பகல் நேரத்து மயக்கம். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். மம்முட்டியே படத்தை தயாரிக்கிறார்.
வேளாங்கன்னியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. தற்போது பழனியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக இந்த படத்தை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் இந்த படத்தில் இணைந்துள்ளார். பழனியில் நடந்து வரும் படப்பிடிப்பில் அவர் மம்முட்டியுடன் இணைந்து நடித்து வருகிறார்.