கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

நடிகர் ஜீவா மீண்டும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது பிளாக் இயக்குனர் கே.ஜி. பாலசுப்ரமணி மற்றும் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஆகியோரின் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் ஜீவா நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் 'தலைவர் தம்பி தலைமையில்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கண்ணன் ரவி குரூப்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். விஷ்ணு விஜய் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ஜீவா நடிப்பதற்கு முன்பு இதன் கதையை நிதிஷ் சகாதேவ், மலையாள நடிகர் மம்முட்டியிடம் கூறியுள்ளார். அவருக்கும் பிடித்திருந்ததாம். ஆனால், அந்த காலகட்டத்தில் அவரின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இதில் அவர் நடிக்கவில்லை. இதன் பின்னர் தான் இந்த கதை ஜீவாவிற்கு வந்துள்ளது. இப்படம் ஜீவாவிற்கு கம்பேக் படமாக அமையும் என திரையுலக வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.




