சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ரஜினி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் கதை தயாராக உள்ளது; எனக்கு ரஜினி ஒரு வாய்ப்பு தருவாரா? என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார் டைரக்டர் பேரரசு. இதுபற்றி பேரரசு அளித்துள்ள பேட்டியில், நான் ரஜினிக்காக ஏற்கனவே திரைக்கதையும் தயாரித்து விட்டேன். அந்த கதைக்கு செங்கோட்டை என பெயரிட்டுள்ளேன் . இந்த படம் ரஜினிக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதுமட்டுமின்றி அவரது ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும், என்று கூறியுள்ளார்.
ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது பல டைர்டர்களின் கனவு, ஆசை. அப்படியொரு ஆசை தான் டைரக்டர் பேரரசுக்கும் வந்துள்ளது.
அவரது ஆசை நிறைவேறுமா...? ரஜினி கருணை காட்டுவாரா...? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.