சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
தமிழில் தனது மார்க்கெட் மந்தமாக இருப்பதால் தெலுங்கில் நடிப்பதற்கு தீவிரம் காட்டி வந்தார் அமலாபால். அதே நேரத்தில் நாகார்ஜுனாவின் தி கோஸ்ட் படத்திலிருந்து காஜல் அகர்வால் வெளியேறியதால் அந்த படத்தில் கமிட்டானார். ஆனால் தற்போது அந்தப் படத்திலிருந்து அமலாபால் வெளியேற்றப்பட்டு விட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. அதற்கு காரணம், தற்போது தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கும் தமன்னா, பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்கும் ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் அந்த இரண்டு நடிகர்களின் வயதை காரணம் காட்டி அதிகப்படியான சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்து வருகிறார்கள். அதன் காரணமாக அமலாபாலும் நாகார்ஜுனாவின் வயதை காரணம் காட்டி கூடுதலான சம்பளம் கேட்டாராம். ஆனால் படக்குழு அவர் கேட்ட சம்பளத்தை தர முடியாது என கூறிவிட்டதாகவும், அதனால் அவர் படத்திலிருந்து வெளியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.