பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

சமீபத்தில் வெளியான அண்ணாத்த, ஜெய்பீம் படத்தின் மூலம் தமிழில் மீண்டும் லைம் லைட்டிற்குள் வந்திருக்கிறார், பிரகாஷ்ராஜ். ஐதராபத்தில் தற்போது குடும்பத்துடன் வசிக்கும் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவர் தொண்டையில் இன்பெக்சன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஒரு வாரம் வரை அதிகம் பேசாமல் இருப்பது நல்லது என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து பிரகாஷ்ராஜ் கூறியதாவது : ‛‛டாக்டர்கள் முழு பரிசோதனை செய்தனர். நான் நன்றாக இருக்கிறேன். என்னுடைய குரல் வளைக்கு மட்டும் தான் ஒரு வாரம் வரை ஓய்வு தேவைப்படுகிறது . அதனால் நான் மவுன விரதம் இருக்க போகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.