ரசிகர்களுடன் போட்டோ, விருந்து : தனுஷ் மாறியது ஏன் | மாளவிகா மோகனனின் பிறந்தநாளுக்கு போஸ்டர் வெளியிட்டு அசத்திய மும்மொழி பட குழுவினர் | 50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ; கூலி விழாவில் சத்யராஜ் புகழாரம் | கவர்ச்சியாக நடித்தவர் கடவுளாக நடிக்கலமா? : துர்க்கை ஆக நடித்த கஸ்துாரி பதில் | மலையாளம் பிக்பாஸ் 7ல் பங்கேற்ற ஹிந்தி பிக்பாஸ் 9 போட்டியாளர் | லோகேஷ் கனகராஜின் புரமோஷன் பேட்டிகள் ; ஜாலியாக கிண்டலடித்த ரஜினிகாந்த் | மகேஷ்பாபுவை அடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறந்த ரவி தேஜா | தனி நபர்களை வைத்து படப்பிடிப்பு : தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அறிக்கை | வாழ்த்து சொன்ன மோகன்லால் ; சந்திக்க நேரம் கேட்ட ஷாருக்கான் | பழம்பெரும் நடிகர் பிரேம் நசீர் மகன் ஷானவாஸ் காலமானார் |
பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள படம் மரைக்காயர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம் .150 கோடி ரூபாய் செலவில் உருவாகி உள்ள இந்த படம் கடந்த 2 வருடமாக கொரோனா கால ஊரடங்கால் முடங்கி உள்ளது. இதனால் அதன் தயாரிப்பாளருக்கு 20 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் படம் ஓணம் பண்டிகை தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி, 600 திரைகளில் வெளியிடப்பட்டுகிறது. இதற்காக படத்தின் தயாரிப்பாளர், தியேட்டர் அதிபர்கள் சங்கம், மற்றும் தயாரிப்பாளர் சங்கத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளார்.
படம் வெளியான 3 வாரங்கள் வரையில் வேறு எந்த படமும் தியேட்டரில் திரையிடப்படக்கூடாது. என்பதே அந்த ஒப்பந்தம். கேரளாவில் மூடப்பட்டிருக்கும் தியேட்டர்கள் திறக்கப்படும்போது மக்களை தியேட்டருக்கு கொண்டு வர இந்த படத்தால் தான் முடியும் என்பதால் இதற்கு இரண்டு சங்கங்களும் ஒப்புக் கொண்டுள்ளன. 3 தேசிய விருதுகள் பெற்றுள்ள இந்த படம் மலையாள சினிமாவின் கவுரவமாக பார்க்கப்படுகிறது.