போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன் | இணையதள தேடல் : தீபிகா படுகோன் | உணவு கூட தராமல் கொடுமைப்படுத்தினர் : விஷால் பட ஹீரோயின் மீது பணிப்பெண் பரபரப்பு புகார் | கேமரா என்னை அழைக்கிறது : படப்பிடிப்புக்கு திரும்பினார் மம்முட்டி | பிளாஷ்பேக் : நிஜமான குத்துச்சண்டை காட்சி இணைக்கப்பட்ட படம் | காந்தாரா சாப்டர் 1 : முதல் நாளில் 100 கோடியை கடக்குமா? | லண்டனில் மாஸ்டர் டிகிரியை முடித்த திரிஷ்யம் சின்னப்பொண்ணு | என் மூளையில் இருந்து லோகா கதையை திருடி விட்டார்கள் : இயக்குனர் வினயன் | காந்தார சாப்டர் 1ல் நடித்தது பெருமை : சம்பத் ராம் | இளையராஜா பேரன் யதீஷ்வரின் இசை ஆல்பம் : ரஜினி, கமல் வெளியிட்டனர் |
நான் ஈ பட நாயகனான நானி, தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர். தற்போது ஷியாம் சிங்கா ராய், ஆன்டே சுந்தரனிகி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு இன்னொரு புதிய படத்தில் நடிக்கப்போகிறார். சுதாகர் செருகுரி என்பவர் தயாரிக்கும் அப்படத்தில் நடிக்க ரூ.14 கோடி சம்பளம் பேசியிருக்கிறாராம் நானி.
இதுவரை 10 முதல் 11 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த நானி நடிப்பில் இதற்கு முன்பு வெளியான மூன்று படங்கள் தொடர்ச்சியாக தோல்வியை தழுவி வந்துள்ளன. ஆனபோதிலும் தனது புதிய படத்தில் நடிக்க அவர் ரூ. 14 கோடி சம்பளம் பேசியிருப்பது தெலுங்கு சினிமா வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.