காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தற்போது கொரட்டல்ல சிவா இயக்கி வரும் ஆச்சார்யா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் ராம்சரண், காஜல் அகர்வால், ராஷ்மிகா உள்பட பலர் நடிக்கிறார்கள். தனது ரசிகர்களுக்கு அவ்வப்போது பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்வதை வழக்கமாக வைத்துள்ள சிரஞ்சீவி, தனது அறக்கட்டளை மற்றும் ரத்த, -கண் வங்கி மூலம் சமூக சேவைகள் செய்து வருகிறார். இந்நிலையில், ஆந்திரா கடப்பா மாவட்டத்திலுள்ள கதிரி என்ற பகுதியைச் சேர்ந்த பி.சுரேஷ் என்ற தனது மூத்த ரசிகர் ஒருவர் உடல்நலம் பாரதிக்கப்பட்டுள்ளார் என்ற இந்த செய்தியை அறிந்த சிரஞ்சீவி உடனடியாக அவருக்கு ரூ. 1 லட்சம் மருத்துவ உதவி வழங்கியிருக்கிறார்.