விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் |
நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி, கிட்டத்தட்ட 85 நாட்கள் சிறையில் இருந்த மலையாள நடிகர் திலீப் கடந்த மாதம் ஜாமீனில் விடுதலையானார்.
இந்தநிலையில் ஆளுவா போலீஸ் கிளப்பிற்கு மீண்டும் அழைக்கப்பட்டார் திலீப். விசாரணையின்போது அவர் அளித்திருந்த மருத்துவ சான்றிதழ் குறித்து அவரிடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தியதாக சொல்லப்படுகிறது.
தற்போது, நடித்து பாதியில் நின்றிருந்த படங்களின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்துவரும் திலீப், தனக்கு கேரளா போலீஸ் விசாரணை மீது நம்பிக்கையில்லை என்றும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும் என்றும் மனு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.