ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? | கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? | வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு |
பெரும்பாலும் நடிகைகள் தாங்கள் பிக்னிக் செல்லுமிடங்களில் உள்ள கடற்கரைகளில் பிகினி உடையுடன் நீச்சலடித்து மகிழ்வது வழக்கம்.. அதே உடையுடன் போஸ் கொடுப்பதும், செல்பி எடுத்து ரசிகர்களின் பார்வைக்கு அவற்றை விருந்தாக்குவதையும் கூட தவறாமல் செய்து விடுவார்கள். தனது கண் சிமிட்டல்கள் மூலம், புருவ அழகி என ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் கூட அப்படி செய்து வந்தவர் தான்.
இந்தநிலையில் கொஞ்சம் மாத்தி யோசிக்கலாம் என நினைத்தாரோ என்னவோ, தற்போது கொளுத்தும் வெயிலில் அதுவும் கருப்பு நிறத்தில் சேலை அணிந்து கடற்கரையில் ஒய்யார நடை போட்டுள்ளார் பிரியா வாரியர்.. இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.