15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு |
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் படம் புஷ்பா. இப்படத்தில் முதல் பாகம் டிசம்பர் 17-ந்தேதி புஷ்பா தி ரைஸ் என்ற பெயரில் வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி அப்படத்தின் மூன்று பாடல்கள் இன்னும் படமாக்கவில்லை என்பதால், திட்டமிட்டபடி புஷ்பா முதல் பாகம் டிசம்பர் 17ல் வெளியாக வாய்ப்பில்லை என்பது போன்று ஒரு செய்தி டோலிவுட்டில் பரவி வருகிறது. இதை மறுத்துள்ள படக்குழு, மூன்று பாடல்களும் நவம்பர் இரண்டாவது வாரத்திற்குள் படமாக்கி முடிக்கப்பட்டு விடும். அதனால் டிசம்பர் 17ல் படம் வெளியாவதில் எந்த சிக்கலும் ஏற்படாது என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.