Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஆபாச பட விவகாரம் தெரிந்ததும் ஷில்பா ஷெட்டி குறித்து கவலை தான் ஏற்பட்டது : ஷெர்லின் சோப்ரா

23 ஜூலை, 2021 - 11:34 IST
எழுத்தின் அளவு:
Sherlyn-chopra-feels-about-Shilpa-shetty

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா இளம் பெண்களுக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி அவர்களை பயன்படுத்தி ஆபாச படம் உருவாக்கி அதனை மொபைல் செயலியில் வெளியிட்டதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த விவகாரம் குறித்து போலீசில் வாக்குமூலம் அளித்த பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா, இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்த விஷயத்தில் முதன் முதலாக போலீசிடம் வாக்குமூலம் அளித்தது நான்தான். மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசார் அழைத்ததும், ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது குழந்தைகள் குறித்து தான் எனக்கு கவலை ஏற்பட்டது. இருப்பினும், எந்த வித தயக்கமும் இல்லாமல் நான் வாக்குமூலம் அளித்தேன். ஆபாச பட நிறுவனம் பற்றி கூறினேன்.

ஒருதலைப்பட்சமாக இல்லாமல், எனக்கு தெரிந்ததை தெரிவித்தேன். இந்த விவகாரத்தில் சொல்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், இது தற்போது விசாரணையில் உள்ளது. எனவே, இதுபற்றி இங்கு கூறுவது சரியானதாக இருக்காது. மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசில் தொடர்பு கொண்டு நான் கூறிய விவரங்களை அவர்களின் அனுமதியுடன் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு ஷெர்லின் சோப்ரா கூறினார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
ராஜ் குந்த்ராவின் ஆபாச செயலிக்கு 20 லட்சம் கட்டண உறுப்பினர்கள்ராஜ் குந்த்ராவின் ஆபாச செயலிக்கு 20 ... சன்னி லியோனுடன் ஜோடி சேரும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சன்னி லியோனுடன் ஜோடி சேரும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

24 ஜூலை, 2021 - 10:22 Report Abuse
Prasanna Krishnan Only middle class boys work for their family in a straight forward manner. They may dont own a home, but they have discipline.
Rate this:
24 ஜூலை, 2021 - 10:22 Report Abuse
Prasanna Krishnan Only middle class boys work for their family in a straight forward manner. They may dont own a home, but they have discipline.
Rate this:
Manian - Chennai,ஈரான்
24 ஜூலை, 2021 - 13:06Report Abuse
ManianBut that percentage is going down too....
Rate this:
Manian - Chennai,ஈரான்
24 ஜூலை, 2021 - 06:38 Report Abuse
Manian ஆபாச படம் எடுக்கும் போத ஓரிரவு சின்ன வூடு வாசம்னு கூடவா புரிஞ்சுகிடலை 10% ஆண்கள்தான் யோக்கியனுக பாக்கி 90% பயல்களும்(புள்ளி விவரத்துடன் முடிந்தால் திருத்துங்கள்) எலவம் பஞ்சு காத்து மூலம் வெவசாயம் பண்ணரவனுகதானே இது ஒலகம் பூராவும் உள்ள இயற்கை வியாதிதானே நடிகை ஷில்பாவுக்கும் இது தெரிஞ்சதுதானே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in