சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் நேற்று முன்தினம் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் காரணம் உறுதிப்பட தெரியாமல் இருந்தது. பலரும் அவர் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த கல்லீரல் தொடர்பான பிரச்னை என்றும், அதற்கான ஆபரேஷன் என்று கூறினர். இந்நிலையில் நேற்று கண்ணில் ஆபரேஷன் செய்துள்ளார்.
இதுப்பற்றி, ''இந்த வயதில் கண்ணில் ஆபரேஷன் என்பது சிக்கலானது. நடந்ததும், நடப்பவையும் நன்மைக்கே. கண்கள் மூடியிருப்பதால் எழுதவோ, படிக்கவோ முடியவில்லை. மறதியான நிலையில் உள்ளேன். இசை மட்டும் கேட்க முயல்கிறேன், அதிலும் திருப்தியில்லை'' என தெரிவித்துள்ளார் அமிதாப்.