இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பாலிவுட்டின் பிரபல நடிகையான கரீனா கபூர், ஏற்கனவே திருமணமான இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவான நடிகர் சைப் அலிகானை காதலித்து 2012ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2016ல் தைமூர் என்ற மகன் பிறந்த நிலையில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார் கரீனா. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு சமயத்தில் மீண்டும் கர்ப்பமான கரீனாவுக்கு நேற்று இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. இருவரும் நலமாக உள்ளனர். திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளர்.