இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கடந்த சில மாதங்களுக்கு முன் பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார். அதை தொடர்ந்து போலீஸ் விசாரணையில் அவரது காதலி ரியா சக்கர்போர்த்தி சிக்கினார். பின்னர் சுஷாந்துக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைவாசம் செய்து ஜாமீனில் வெளிவந்தார். ஏற்கனவே வேறு சிலருடன் ரியா நெருக்கமாக நட்பு பாராட்டி வந்தார் என்றும் சில சர்ச்சை செய்திகள் வெளியாகி வந்தன.
இந்தநிலையில் ரியாவின் நண்பரான் ராஜீவ் லக்ஷ்மண் என்பவர், ரியா சக்கர்போர்த்தியுடன் நெருக்காமாக தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டதுடன் 'மை கேர்ள்' என்கிற கேப்ஷனும் கொடுத்திருந்தார். இதை தொடர்ந்து சோஷியல் மீடியாவில் சர்ச்சையான கருத்துக்களும் கமெண்டுகளும் எழவே, உடனடியாக நாதா புகைப்படங்களை அழித்துவிட்டார் ராஜீவ் லக்ஷ்மண்.
மேலும், “நான் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் கேப்ஷனாக குறிப்பிட்ட வார்த்தைகளால் தேவையில்லாத பிரச்சனையை உருவாக்கிவிட்டது போல தோன்றுகிறது. ரியா எனது நீண்டநாள் தோழி. மீண்டும் அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி” என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார்.