ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆடுகளம் டாப்சி, டில்லியைச் சேர்ந்தவர். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தபோது ஐதராபாத்தில் குடியிருந்த அவர், சமீபகாலமாக இந்தி சினிமாவில் பிசியாகி விட்டதால் மும்பையில் குடியேறியிருக்கிறார். அவரது தங்கையான ஷாகன் என்பவரும் டாப்சியுடன் தங்கியிருந்தபடி மும்பையில் ஒரு நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், தனது டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார் டாப்சி. அதில், மும்பையில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது எனது மிகப்பெரிய கனவாக இருந்து வந்தது. அது இப்போது நனவாகியிருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.