ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஹிந்தி நடிகை என்றாலும் மின்சார கனவு என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கொள்ளையடித்தவர் நடிகை கஜோல். அதன் பிறகு சமீபத்தில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தில் நடித்தார்.
ஹிந்தியில் 60 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 1999ல் ஹிந்தி நடிகர் அஜய்தேவ்கானை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள மெழுகு சிலை அருங்காட்சியம் கஜோலுக்கு மெழுகு சிலை அமைத்து கவுரவப்படுத்தியுள்ளது. இந்த சிலையை தனது மகள் ரைசாவுடன் சென்று திறந்து வைத்தார் கஜோல். அவருக்கு அங்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது.
உற்சாகத்துடன் தனது சிலை அருகில் நின்று செல்பி எடுத்துக் கொண்டார். தன் வாழ்வின் உச்சபட்ச மகிழ்ச்சியை அடைந்ததாகவும், அதனை தன் மகளுடன் கொண்டாடியதாகவும் தெரிவித்தார் கஜோல்.