சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பாலிவுட்டில் பிரபலமான நடிகை சித்ரங்கடா சிங். தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியிருந்தார். தற்போது சஞ்சய் சத்தின் சாகிப் பிவி அவுர் கேங்ஸ்டர் 3 மற்றும் சைப் அலிகானின் பாஷார் படங்களில் நடித்து வருபவர், 2018-ம் ஆண்டை மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து சித்ரங்கடா கூறுகையில், சாகிப் பிவி மற்றும் பாஷார் படங்கள் இரண்டும் வித்தியாசமான படங்கள். எனது கேரக்டரும் வித்தியாசமானது. இரண்டு படங்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.